கனடா தலைவர்களின் கருத்து தேவையற்றது - இந்திய வெளியுறவுத் துறை கண்டனம்

இந்தியாவில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் குறித்து கனடா தலைவர்களின் கருத்து, தவறான தகவல் மட்டுமின்றி அதை தேவையற்றதும் கூட என்று, வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
கனடா தலைவர்களின் கருத்து தேவையற்றது - இந்திய வெளியுறவுத் துறை கண்டனம்
x
இந்தியாவில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் குறித்து கனடா தலைவர்களின் கருத்து,
தவறான தகவல் மட்டுமின்றி அதை தேவையற்றதும் கூட என்று,  வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. ஒரு ஜனநாயக நாட்டின் உள் விவகாரம் தொடர்பான விஷயங்களில் இதுபோன்ற கருத்துக்கள் தேவையற்றவை என்றும்,  ராஜாங்க ரீதியில் நடைபெறுகின்ற பேச்சுவார்த்தைகள் அரசியல் நோக்கங்களுக்காக தவறாக பயன்படுத்தப் படாமல் இருப்பது நல்லது என்று கூறியுள்ளது. இந்தியாவில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் கவலையளிப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கருத்து தெரிவித்திருந்த நிலையில், வெளியுறவுத்துறை விளக்கமளித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்