காசிப்பூரில் தடுப்புகளை அகற்ற முயன்ற விவசாயிகள் - போலீசார் தடுத்து வருவதால் பதற்றம்

பிற்பகல் 3 மணிக்கு விவசாய சங்க பிரதிநிதிகளை பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைத்துள்ள நிலையில், டெல்லிக்கு நுழையும் பகுதிகளில் எல்லாம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
காசிப்பூரில் தடுப்புகளை அகற்ற முயன்ற விவசாயிகள் - போலீசார் தடுத்து வருவதால் பதற்றம்
x
பிற்பகல் 3 மணிக்கு விவசாய சங்க பிரதிநிதிகளை பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைத்துள்ள நிலையில், டெல்லிக்கு நுழையும்  பகுதிகளில் எல்லாம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். காசிப்பூர் சோதனை சாவடி பகுதியில், விவசாயிகள் நுழையாமல் தடுக்க போலீசார் வைத்திருந்த தடுப்புகளை விவசாயகள் அகற்ற முயன்றதால் பரபரப்பான நிலை நீடித்தது. 


Next Story

மேலும் செய்திகள்