பா.ஜ.க-டி.ஆர்.எஸ் தொண்டர்கள் மோதல் - பா.ஜ.க எம்.பியின் கார் கண்ணாடி உடைப்பு

தெலங்கானா தலைநகர் ஐதராபாத் அருகே பா.ஜ.க- டி.ஆர்.எஸ் கட்சி தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
பா.ஜ.க-டி.ஆர்.எஸ் தொண்டர்கள் மோதல் - பா.ஜ.க எம்.பியின் கார் கண்ணாடி உடைப்பு
x
தெலங்கானா தலைநகர் ஐதராபாத் அருகே பா.ஜ.க- டி.ஆர்.எஸ் கட்சி தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் மாநில பா.ஜ.க. தலைவரும், எம்.பி.யுமான பந்தி சஞ்சய் குமாரின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், இரு தரப்பு மோதலை கட்டுப்படுத்தி, எம்.பியின் காரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்