பம்பை - சன்னிதானம் இடையே ரோப்வே - சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஆய்வு

சபரிமலையில் பம்பையில் இருந்து சன்னிதானம் வரையில் ரோப்வே கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது.
பம்பை - சன்னிதானம் இடையே ரோப்வே - சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஆய்வு
x
இதற்காக பம்பை ஹில்டாப்பில் இருந்து மாளிகைபுரம் வரையில் ஆய்வு செய்து அறிக்கை கிடைத்ததும், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திற்கு அனுப்பபடும் என தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக ஆய்வு செய்ய  உயர் நீதிமன்றம் ஒரு வழக்கறிஞர் ஆணையத்தை நியமித்தது. இந்த ஆணையம் சன்னிதானத்தில் ஆய்வை முடித்து உள்ள நிலையில் பம்பை மற்றும் நிலக்கலில் ஆய்வு மேற்கொள்ள உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்