தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் இயந்திரத்தை நிறுத்திய இளைஞர் மீது வழக்குப்பதிவு

விவசாயிகள் போராட்டத்தில் அரியானாவை சேர்ந்த இளைஞர் நவ்தீப் சிங், விவசாயிகள் மீது பீய்ச்சி அடிக்கப்பட இருந்த தண்ணீரை நிறுத்தினார்.
தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் இயந்திரத்தை நிறுத்திய இளைஞர் மீது வழக்குப்பதிவு
x
விவசாயிகள் போராட்டத்தில் அரியானாவை சேர்ந்த இளைஞர் நவ்தீப் சிங், விவசாயிகள் மீது பீய்ச்சி அடிக்கப்பட இருந்த தண்ணீரை நிறுத்தினார். இவரது துணிச்சலான செயல்பாடு, பல்வேறு தரப்பினர் மத்தியிலும் பேசப்பட்ட நிலையில், அந்த இளைஞர் மீது டெல்லி போலீசார் கொலை முயற்சி பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.



Next Story

மேலும் செய்திகள்