8 மாதங்களுக்கு பின்னர் கங்கை நதிக்கு ஆரத்தி

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள தஷாஸ்வமேத் படித்துறையில் கங்கை நதிக்கு ஆரத்தி பூஜை நடைபெற்றது.
8 மாதங்களுக்கு பின்னர் கங்கை நதிக்கு  ஆரத்தி
x
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள தஷாஸ்வமேத் படித்துறையில் கங்கை நதிக்கு ஆரத்தி பூஜை நடைபெற்றது. கொரோனா பரவல் தடை காரணமாக 8 மாதங்களுக்கு பின்னர் முழு உற்சாகத்துடன் நடைபெற்றது. 

Next Story

மேலும் செய்திகள்