பாகிஸ்தான் ராணுவ தாக்குதலால் இந்திய வீரர் உயிரிழப்பு

காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள நவ்ஷீரா பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.
பாகிஸ்தான் ராணுவ தாக்குதலால் இந்திய வீரர் உயிரிழப்பு
x
 இதையடுத்து இந்திய ராணுவமும் பதில் தாக்குதலில் ஈடுபட்டது. இந்த மோதலில் இந்திய ராணுவ வீரர் ஓருவர் உயிரிழந்தார். போர் கட்டுப்பாட்டை மீறி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியதை அடுத்து, அங்கு இந்திய ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். கடந்த புதன்கிழமை பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி இரண்டு முறை தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்