நெருங்கும் குளிர்காலம் - பூச்செடி விற்பனை அமோகம்

காஷ்மீரின் ஸ்ரீநகர் பகுதியில் குளிர்காலம் நெருங்குவதை ஒட்டி, பூச்செடிகள் விற்பனை களை கட்டியுள்ளது.
நெருங்கும் குளிர்காலம் - பூச்செடி விற்பனை அமோகம்
x
காஷ்மீரின் ஸ்ரீநகர் பகுதியில் குளிர்காலம் நெருங்குவதை ஒட்டி, பூச்செடிகள் விற்பனை களை கட்டியுள்ளது. காஷ்மீரின் தட்ப வெப்ப நிலையை கருத்தில் கொண்டு, இலையுதிர் காலத்தில் பூச்செடிகள் நடவு செய்யும் பணிகள் தொடங்கப்படும். இதன்படி நடவு செய்யப்பட்ட பூச்செடிகள் தற்போது விற்பனைக்கு தயாராகி உள்ளன. இவற்றை பலரும் ஆர்வத்துடன் வாங்கிச் செல்வதாகவும், குளிர் காலத்தில் இந்தப் பூச்செடிகள் பூத்துக் குலுங்கும் என்றும்
விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்