8 மாதங்களுக்கு பின் நடந்த மலையப்ப சுவாமி வீதி உலா - திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்

திருப்பதியில் நாக சதுர்த்தியை முன்னிட்டு 8 மாதங்களுக்கு பின் முதல் முறையாக மலையப்ப சுவாமி நான்கு மாட வீதியில் வீதி உலா வந்தார்.
8 மாதங்களுக்கு பின் நடந்த மலையப்ப சுவாமி வீதி உலா - திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்
x
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாக சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 7 தலை நாகம் கொண்ட வாகனத்தில் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி மற்றும் பூதேவி தாயாருடன் இணைந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தீபாராதனை உள்பட சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்ட நிலையில் மலையப்பசுவாமி நான்கு மாட வீதியில் வீதி உலா வந்தார். 8 மாதங்களுக்கு பின் முதல் முறையாக வீதி உலா நடைபெற்றதால் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்