மாவீரர் தின நினைவேந்தல் நடைபெறுவது உறுதி

எந்த தடை வந்தாலும், வரும் 27ஆம் தேதி மாவீரர் தின நினைவேந்தல் நடைபெறும் என இலங்கை வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
மாவீரர் தின நினைவேந்தல் நடைபெறுவது உறுதி
x
எந்த தடை வந்தாலும், வரும் 27ஆம் தேதி மாவீரர் தின நினைவேந்தல் நடைபெறும் என இலங்கை வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழில் செய்தியாளர்களை சந்தித்த அவர், உயிரிழந்த குடும்ப உறுப்பினர்களை நினைவு கூர்வதை யாராலும் தடுக்க முடியாது என்றும், இதற்கு யாரிடமும் அனுமதி பெற தேவையில்லை என்றும் கூறினார்..

Next Story

மேலும் செய்திகள்