பத்மாவதி தாயார் கார்த்திகை பிரம்மோற்சவ விழா : 5-ஆம் நாளில் மோகினி அவதாரத்தில் காட்சி

திருப்பதி அடுத்த திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலின் கார்த்திகை மாத பிரம்மோற்சவ விழாவில், 5-ஆம் நாளான இன்று, மோகினி அவதாரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு பத்மாவதி தாயார் காட்சி அளித்தார்.
பத்மாவதி தாயார் கார்த்திகை பிரம்மோற்சவ விழா : 5-ஆம் நாளில் மோகினி அவதாரத்தில் காட்சி
x
திருப்பதி அடுத்த திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலின் கார்த்திகை மாத பிரம்மோற்சவ விழாவில், 5-ஆம் நாளான இன்று, மோகினி அவதாரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு பத்மாவதி தாயார் காட்சி அளித்தார். வேத மந்திரங்கள் முழங்க பல்லக்கில் எழுந்தருளி பத்மாவதி தாயார் அருள்பாலித்தார். மேலும், இன்று இரவு கஜலட்சுமி அவதாரத்தில்பத்மாவதி தாயார் காட்சி அளிக்க உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்