மகாராஷ்டிரா - கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி

மகாராஷ்டிரா மாநிலத்தில் கோவில்களைத் திறக்கும் முடிவை அம்மாநில அரசு எடுத்துள்ளது.
மகாராஷ்டிரா - கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி
x
மகாராஷ்டிரா மாநிலத்தில் கோவில்களைத் திறக்கும் முடிவை அம்மாநில அரசு எடுத்துள்ளது. தீபாவளிப் பண்டிகைக்குப் பிறகு கோவில்கள் திறப்பு குறித்து அறிவிப்பு வெளியாகும் என முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்திருந்தார். அதன்படி, வருகிற நவம்பர் 16ஆம் தேதி முதல் மகாராஷ்டிரா மாநிலத்தில் கோவில்களில் வழிபட பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோவில்களுக்கு வரும் பக்தர்கள் கொரோனா தடுப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என மகாராஷ்டிரா அரசு வலியுறுத்தியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்