பிளாஸ்டிக் ஆலையில் பயங்கர தீ விபத்து

குஜராத் மாநிலம், வல்சாத் பகுதியில் உள்ள பிளாஸ்டிக் ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
பிளாஸ்டிக் ஆலையில் பயங்கர தீ விபத்து
x
குஜராத் மாநிலம், வல்சாத் பகுதியில் உள்ள பிளாஸ்டிக் ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ கொழுந்துவிட்டு எரிந்ததுடன், பல மீட்டர் உயரத்திற்கு கரும்புகையும் வெளியேறியது. பற்றி எரியும் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்