எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் தீபாவளி - தீபங்கள் ஏற்றி, பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சி

ஜம்மு, காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள ஆர்.எஸ்.புராவில் தீபாவளி பண்டிகையை, எல்லை பாதுகாப்பு படைவீரர்கள் தீபங்களை ஏற்றியும், பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர்.
எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் தீபாவளி - தீபங்கள் ஏற்றி, பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சி
x
ஜம்மு, காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள ஆர்.எஸ்.புராவில் தீபாவளி பண்டிகையை, எல்லை பாதுகாப்பு படைவீரர்கள் தீபங்களை ஏற்றியும், பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர். தங்களுக்கு இரண்டு குடும்பங்கள் உள்ளதாகவும், ஒரு குடும்பம் ஊரில் உள்ளது என்றும், மற்றொரு குடும்பம் எல்லைப் பாதுகாப்புப் படை என்றும் கூறிய வீரர்கள், தற்போது குடும்பமாக இந்த விழாவை கொண்டாடுவதாக தெரிவித்தனர். நாட்டு மக்கள் மகிழ்ச்சியுடன் தீபாவளியை கொண்டாட வேண்டும் என்றும், அவர்களின் பாதுகாப்புக்கு தாங்கள் உத்தரவாதம் என எல்லைப் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். 



Next Story

மேலும் செய்திகள்