ராமஜென்ம பூமியில் நடைபெற்ற தீப உற்சவ நிகழ்ச்சி - உ.பி ஆளுநர் மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்று தரிசனம்

அயோத்தி, ராமஜென்ம பூமியில் நடைபெற்ற தீப உற்சவ நிகழ்ச்சியில் உத்தரபிரதேச ஆளுநர் மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்.
ராமஜென்ம பூமியில் நடைபெற்ற தீப உற்சவ நிகழ்ச்சி - உ.பி ஆளுநர் மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்று தரிசனம்
x
தீபாவளி பண்டிகையையொட்டி, அங்குள்ள சரயு நதிக்கரையில் பிரமாண்ட ஏற்பாடுகளுடன் தீப உற்சவம் நடைபெற்றது. இதற்காக 11 ஆயிரம் விளக்குகளுடன் சரயு நதிக்கரை மின்ஒளியில் மின்னியது. அங்கு, ராமர், சீதை, லட்சமண வேடங்கள் அணிந்து வந்தவர்களை பக்தர்கள் வணங்கினர்

Next Story

மேலும் செய்திகள்