"தீபாவளியையும் ஒளிரச் செய்வோம், வீரர்களுக்கு மரியாதை செய்வோம்"/பிரதமர் மோடியின் தீபாவளி பண்டிகை அறைகூவல்

நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தீபாவளியையும் ஒளிரச் செய்வோம், வீரர்களுக்கு மரியாதை செய்வோம்/பிரதமர் மோடியின் தீபாவளி பண்டிகை அறைகூவல்
x
இந்த தீபாவளியையும் ஒளிரச் செய்வோம், நம் தேசத்தை அச்சமின்றி பாதுகாக்கும் வீரர்களுக்கு மரியாதை செய்வோம் என பிரதமர் தமது தீபாவளி வாழ்த்து செய்தியில் அறைகூவல் விடுத்துள்ளார். நமது  வீரர்களிடம் உள்ள உறுதியான தைரியத்தை விவரிக்க வார்த்தைகளால் இயலாது என பதிவிட்டுள்ள பிரதமர் மோடி,  எல்லையில் உள்ளவர்களின் குடும்பங்களுக்கு நன்றி உள்ளவர்களாக நாம் அனைவரும் இருக்கிறோம் என அந்த பதிவில் பிரதமர் மோடி சுட்டிக்காட்டி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்