சர்க்கரை ஆலை மூடப்பட்டதால் வேலையிழந்த பணியாளர்கள்: "தீபாவளிக்காக தலா ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்" - அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுச்சேரியில் கூட்டுறவு சர்க்கரை ஆலை மூடப்பட்டதால் வேலையிழந்த 61 பணியாளர்களுக்கும் தீபாவளியை முன்னிட்டு தலா ஐந்தாயிரம் ரூபாய் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சர்க்கரை ஆலை மூடப்பட்டதால் வேலையிழந்த பணியாளர்கள்: தீபாவளிக்காக தலா ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் - அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு
x
புதுச்சேரியில் கூட்டுறவு சர்க்கரை ஆலை மூடப்பட்டதால் வேலையிழந்த 61 பணியாளர்களுக்கும் தீபாவளியை முன்னிட்டு தலா ஐந்தாயிரம் ரூபாய் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பாக வழக்கு விசாரணையின் போது, ஆலையை மீண்டும் இயக்கவுள்ளதாகவும், அதற்கு கால அவகாசம் வேண்டும் எனவும் புதுச்சேரி அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்