"தேசிய ஜனநாயக கூட்டணி எம்.எல்.ஏ.க்களின் கூட்டம்" - நாளை மறுநாள் நடைபெறும் என்று நிதிஷ்குமார் தகவல்
பீகார் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி எம்.எல்.ஏ.க்களின் கூட்டு கூட்டம் நாளை மறுநாள் நடைபெறும் என்று ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவரும், முதலமைச்சருமான நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
பீகார் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி எம்.எல்.ஏ.க்களின் கூட்டு கூட்டம் நாளை மறுநாள் நடைபெறும் என்று ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவரும், முதலமைச்சருமான நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். வரும் 15 ந்தேதி மதியம் பன்னிரெண்டரை மணியளவில் நடைபெறும் இக்கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து பின்னர் தெரிவிக்கப்படும் என்று பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ்குமார் கூறினார்.
Next Story