களைகட்டும் தீபாவளி பண்டிகை - ஒளி வெள்ளத்தில் மிதந்த அயோத்தி நகரம்
நாளை தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தின் அயோத்தி நகரம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஒளி வெள்ளத்தில் மிதந்தது.
நாளை தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தின் அயோத்தி நகரம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஒளி வெள்ளத்தில் மிதந்தது. சரயு நதி, ராஜ் மஹால் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளும், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, கண்களைக் கவரும் வகையில், விதவிதமான வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு அழகாய் காட்சி அளித்தன.
Next Story