பண்டிகை காலத்தில் நோய் தொற்று அதிகரிக்க வாய்ப்பு - அனைவரும் கூடுதல் கவனத்துடன் இருக்க மத்திய சுகாதார அமைச்சர் அறிவுறுத்தல்

குளிர்கால மாதங்களிலும் பண்டிகை காலங்களிலும் நோய்த் தொற்று அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் அனைவரும் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
பண்டிகை காலத்தில் நோய் தொற்று அதிகரிக்க வாய்ப்பு - அனைவரும் கூடுதல் கவனத்துடன் இருக்க மத்திய சுகாதார அமைச்சர் அறிவுறுத்தல்
x
குளிர்கால மாதங்களிலும், பண்டிகை காலங்களிலும் நோய்த் தொற்று அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால், அனைவரும் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா உள்ளிட்ட 7 மாநில முதலமைச்சர்கள், சுகாதார அமைச்சர்கள் உள்ளிட்டோருடன் அவர் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அமைச்சர் ஹர்ஷ் வர்தன், நோய் தாக்கம் அதிகம் உள்ள பகுதிகளில் மருத்துவ பரிசோதனைகளை அதிகரிக்கவும், மூச்சு திணறல், சுவாச பிரச்சனையால் பாதிக்கப்படுபவர்கள் மீது அதிக கவனம் செலுத்தவும் அறிவுறுத்தினார். 


Next Story

மேலும் செய்திகள்