இந்திய மீனவர்களிடம் இனி பேச்சுவார்த்தை வேண்டாம்" - இலங்கை வடமாகாண கடற் தொழிலாளர்கள் சங்கம் கோரிக்கை

இந்திய மீனவர்களிடம் இனி பேச்சுவார்த்தை செல்ல வேண்டாம் என்று இலங்கை வடமாகாண கடற்தொழிலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்திய மீனவர்களிடம் இனி பேச்சுவார்த்தை வேண்டாம் - இலங்கை வடமாகாண கடற் தொழிலாளர்கள் சங்கம் கோரிக்கை
x
இந்திய மீனவர்களிடம் இனி  பேச்சுவார்த்தை செல்ல வேண்டாம் என்று இலங்கை வடமாகாண கடற்தொழிலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அச்சங்கத்தின் தலைவர் சுப்பிரமணியன் பேச்சுவார்த்தைக்க்கு பதிலாக  இழுவை  மடிவலை  
தடை சட்டத்தையும் ,  வெளிநாட்டு படகுகளை பறிமுதல் செய்யம் சட்டத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கேட்டு கொண்டார்.  இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம் சிறக்க அரசு இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டு கொண்டார். 


Next Story

மேலும் செய்திகள்