இந்திய மீனவர்களிடம் இனி பேச்சுவார்த்தை வேண்டாம்" - இலங்கை வடமாகாண கடற் தொழிலாளர்கள் சங்கம் கோரிக்கை
இந்திய மீனவர்களிடம் இனி பேச்சுவார்த்தை செல்ல வேண்டாம் என்று இலங்கை வடமாகாண கடற்தொழிலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்திய மீனவர்களிடம் இனி பேச்சுவார்த்தை செல்ல வேண்டாம் என்று இலங்கை வடமாகாண கடற்தொழிலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அச்சங்கத்தின் தலைவர் சுப்பிரமணியன் பேச்சுவார்த்தைக்க்கு பதிலாக இழுவை மடிவலை
தடை சட்டத்தையும் , வெளிநாட்டு படகுகளை பறிமுதல் செய்யம் சட்டத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கேட்டு கொண்டார். இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம் சிறக்க அரசு இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டு கொண்டார்.
Next Story