200 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் உயிரிழந்ததால் பெரும் சோகம்

மத்திய பிரதேச மாநிலம் பிரித்விபூரில் 200 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை காப்பாற்றும் முயற்சி தோல்வியில் முடிந்தது.
200 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் உயிரிழந்ததால் பெரும் சோகம்
x
மத்திய பிரதேச மாநிலம் பிரித்விபூரில் 200 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை காப்பாற்றும் முயற்சி தோல்வியில் முடிந்தது. சித்புரா கிராமத்தில் 3 நாட்களாக இரவு பகலாக ராணுவ வீரர்கள், மாநில மீட்பு குழுவினர் போராடினர். இன்று அதிகாலை 3 மணிக்கு சிறுவனை வெளியே எடுத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிறுவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆழ்துளை கிணற்றில் விழுந்து 3 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்