காஷ்மீர் - கொரோனாவுக்கு மத்தியில் பாரம்பரிய நாடக நிகழ்ச்சி

கொரோனா அச்சத்தால் நாடு முழுவதும் பல்வேறு கலாசார நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்ட நிலையில், காஷ்மீரில் பாரம்பரிய நாடக நிகழ்ச்சி நடந்தது. ஸ்ரீநகரில் நடந்த இந்த நிகழ்ச்சியை மத்திய கலாசாரத் துறை ஏற்பாடு செய்தது.
காஷ்மீர் - கொரோனாவுக்கு மத்தியில் பாரம்பரிய நாடக நிகழ்ச்சி
x
கொரோனா அச்சத்தால் நாடு முழுவதும் பல்வேறு கலாசார நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்ட நிலையில், காஷ்மீரில் பாரம்பரிய நாடக நிகழ்ச்சி நடந்தது. ஸ்ரீநகரில் நடந்த இந்த நிகழ்ச்சியை மத்திய கலாசாரத் துறை ஏற்பாடு செய்தது. நிகழ்ச்சியில் காஷ்மீரின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன. மேலும் நிகழ்ச்சியை சமூக இடைவெளியுடன் காஷ்மீர் மக்கள் கண்டு ரசித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்