"பிரான்ஸ் நாட்டில் இருந்து இந்தியா வந்தடைந்த மேலும் 3 ரபேல் போர் விமானங்கள்"

பிரான்ஸ் நாட்டில் இருந்து மேலும் 3 ரபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தடைந்தன.
பிரான்ஸ் நாட்டில் இருந்து இந்தியா வந்தடைந்த மேலும் 3 ரபேல் போர் விமானங்கள்
x
பிரான்ஸ் நாட்டில் இருந்து மேலும் 3 ரபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தடைந்தன. ரபேல் போர் விமானங்களை வாங்க பிரான்சிடம் இந்தியா ஒப்பந்தம் செய்து இருந்தது. இதன் அடிப்படையில்,  ஏற்கனவே 5 ரபேல் விமானங்கள் பிரான்ஸில் இருந்து, இந்தியா வந்தடைந்தன. இதையடுத்து தற்போது மேலும் 3 ரபேல் போர் விமானங்கள் இரவு எட்டேகால் மணிக்கு இந்தியா வந்தடைந்தன. இவை இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்