காங். நிர்வாகி மீது மனைவி பரபரப்பு புகார் - சிறுமியுடன் தகாத உறவு எனக் குற்றச்சாட்டு
உத்தரகாண்ட் மாநிலம் ஹரிதுவாரில், காங்கிரஸ் நிர்வாகி புருஷோத்தமன் சர்மா மீது பரபரப்பு புகார் அளித்த அவரின் இரண்டாவது மனைவி, வீட்டின் முன், தர்ணாவில் ஈடுபட்டார்.
உத்தரகாண்ட் மாநிலம் ஹரிதுவாரில், காங்கிரஸ் நிர்வாகி புருஷோத்தமன் சர்மா மீது பரபரப்பு புகார் அளித்த அவரின் இரண்டாவது மனைவி, வீட்டின் முன், தர்ணாவில் ஈடுபட்டார். சிறுமியுடன் புருஷோத்தமன் தகாத உறவு வைத்திருப்பதாகவும், அதை தட்டிக்கேட்டதால், கணவன், இரு மகன்கள் தன்னை தாக்கியதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இது குறித்து அந்த பெண் அளித்த புகார் குறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story