மதுபோதையில் தேசியக்கொடியை எரித்த லாரி ஓட்டுனர்

கர்நாடகாவில் சத்தியேந்திரகுமார் என்ற லாரி ஓட்டுனர் குடிபோதையில் தேசிய கொடியை எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சமூக வலைதளங்களில் பரவிய வீடியோவை பார்த்த மாலூரை சேர்ந்த பொதுமக்கள் சிலர் சத்தியேந்திரகுமாரிடம் நைசாக பேசி வரவழைத்துள்ளனர்.
மதுபோதையில் தேசியக்கொடியை எரித்த லாரி ஓட்டுனர்
x
கர்நாடகாவில் சத்தியேந்திரகுமார் என்ற லாரி ஓட்டுனர் குடிபோதையில் தேசிய கொடியை எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சமூக வலைதளங்களில் பரவிய வீடியோவை பார்த்த மாலூரை சேர்ந்த பொதுமக்கள் சிலர்  சத்தியேந்திரகுமாரிடம் நைசாக பேசி வரவழைத்துள்ளனர். மாலூர் வந்த லாரி ஒட்டுனர் சத்யேந்திரகுமாரை  கடுமையாக தாக்கி  
அவரது கையில் தேசிய கொடியை கொடுத்து 2 கிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாக அழைத்து சென்றனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சத்தியேந்திரகுமாரை மீட்டனர். தேசிய கொடியை அவமதித்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், சத்தியேந்திர குமாரை தாக்கிய   
நபர்கள் மீதும் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்