வாட்டி வதைக்கும் நீர் மாசு - பொதுமக்கள் வேதனை

டெல்லியில் நீர் மாசு அதிகரித்து வருவதால் டெல்லிவாசிகள் வேதனை அடைந்துள்ளனர்.
வாட்டி வதைக்கும் நீர் மாசு - பொதுமக்கள் வேதனை
x
டெல்லியில் நீர் மாசு அதிகரித்து வருவதால், டெல்லிவாசிகள் வேதனை அடைந்துள்ளனர். இந்தியத் தலைநகர் டெல்லியின் பிரதான நீர்த் தேவையை யமுனை நதி பூர்த்தி செய்கிறது. ஊரடங்கு தளர்வுகளுக்குப் பிறகு, பொதுமக்களால் கொட்டப்படும் மற்றும் தொழிற்சாலை கழிவுகளால், யமுனை நதி மிக மோசமாக மாசடைந்து, குடிக்கவே தகுதி இல்லாததாக மாறியுள்ளது. ஏற்கனவே, காற்று மாசு மற்றும் கொரோனா வைரஸ் தொற்றினால் திணறிக் கொண்டிருக்கும் டெல்லியை, நீர் மாசும் ஒரு கை பார்ப்பதாக, டெல்லிவாசிகள் தெரிவித்துள்ளனர். 




Next Story

மேலும் செய்திகள்