மாட்டு சாணத்தின் மூலம் தயாராகும் கடவுள் சிலைகள் - விலை பேச வேண்டாம், இலவசமாக எடுத்துக் கொள்ளலாம்

பஞ்சாப் மாநிலத்தில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, மாட்டு சாணத்தால் ஆன கடவுள் சிலைகள் மற்றும் அகல் விளக்கு தயாரிக்கப்பட்டு வருகிறது.
மாட்டு சாணத்தின் மூலம் தயாராகும் கடவுள் சிலைகள் - விலை பேச வேண்டாம், இலவசமாக எடுத்துக் கொள்ளலாம்
x
பஞ்சாப் மாநிலத்தில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, மாட்டு சாணத்தால் ஆன கடவுள் சிலைகள் மற்றும் அகல் விளக்கு தயாரிக்கப்பட்டு வருகிறது. மொஹாலியில் கவுரி சங்கர் சேவா தல் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் கீழ் வளர்க்கப்படும் ஆயிரம் பசுக்கள் மூலம் கிடைக்கும் சாணத்தைக் கொண்டு, விநாயகர் சிலைகள், பூந்தொட்டிகள், அகல் விளக்குகளை தயாரிக்கிறார்கள். இவற்றை வியாபார நோக்கில் தயாரிப்பதில்லை என்றும், விருப்பமுள்ளவர்கள் எடுத்துச் செல்லலாம் எனவும் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கிறார்கள். 



Next Story

மேலும் செய்திகள்