கடலூரில் இருந்து புதுவை மாநிலத்திற்கு பேருந்துகள் இயக்கம் தொடங்கின

கொரோனா ஊரடங்கு காரணமாக புதுசேரியில் மார்ச் மாதம் நிறுத்தப்பட்ட தமிழக பேருந்துகளின் சேவை இன்று தொடங்கியது.
கடலூரில் இருந்து புதுவை மாநிலத்திற்கு பேருந்துகள் இயக்கம் தொடங்கின
x
கொரோனா ஊரடங்கு காரணமாக புதுசேரியில் மார்ச் மாதம் நிறுத்தப்பட்ட தமிழக பேருந்துகளின் சேவை இன்று தொடங்கியது. கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் இருந்து புதுச்சேரிக்கு அரசு, தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பது, முககவசம் அணிவது போன்ற கொரோனா கட்டுப்பாட்டு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 7 மாதத்திற்கு பிறகு தமிழக பேருந்து சேவை துவங்கப்பட்டது பொதுமக்களை  மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்