ராணுவம் சார்பில் புறா பந்தயம் - புறாவுடன் பங்கேற்ற போட்டியாளர்கள்
காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவில் ராணுவம் சார்பில் புறா பந்தயம் நடைபெற்றது.
காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவில் ராணுவம் சார்பில் புறா பந்தயம் நடைபெற்றது. உரிய மருத்துவ பரிசோதனைக்கு பிறகு, அடையாள குறிகளுடன் போட்டியில் பங்கேற்ற புறாக்கள், வானில் பறந்து பறந்து பல்டி அடித்த காட்சிகள் பார்வையாளர்களை கவர்ந்தது. பந்தய இலக்கை கடந்து வெற்றி பெற்ற புறாவின் உரிமையாளருக்கு பரிசு வழங்கப்பட்டது.
Next Story