மாத்திரைகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட தேவி சிலை - அசாம் கலைஞரின் அசத்தல் படைப்பு

அசாமில் காலாவதியான மாத்திரைகளை பயன்படுத்தி துர்கா தேவி சிலை வடிவமைக்கப்பட்டு உள்ளது.
மாத்திரைகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட தேவி சிலை - அசாம் கலைஞரின் அசத்தல் படைப்பு
x
அசாமில் காலாவதியான மாத்திரைகளை பயன்படுத்தி துர்கா தேவி சிலை வடிவமைக்கப்பட்டு உள்ளது. சஞ்சீப் பசக் என்ற கலைஞர் ஏராளமான மாத்திரைகளைக் கொண்டு இந்த சிலையை வடிவமைத்து உள்ளார். அனைவரும் கொரோனாவுக்கான சிகிச்சை குறித்தே யோசித்து வருவதாகவும், அதனால், மாத்திரைகளைக் கொண்டே சிலையை வடிவமைக்க திட்டமிட்டதாகவும், சிலையை வடிவமைத்த சஞ்சீப் பசக் கூறி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்