ஜண்டேவாலான் கோயிலில் நவராத்திரி விழா - 3 லட்சம் பக்தர்கள் கோயிலுக்கு வருகை

நவராத்திரியை யொட்டி, டெல்லியில் உள்ள ஜண்டேவாலான் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. நவராத்திரியின் ஒன்பதாம் நாளான இன்று, ஆதிசக்திக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
ஜண்டேவாலான் கோயிலில் நவராத்திரி விழா -  3 லட்சம் பக்தர்கள் கோயிலுக்கு வருகை
x
நவராத்திரியை யொட்டி, டெல்லியில் உள்ள ஜண்டேவாலான் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. நவராத்திரியின் ஒன்பதாம் நாளான இன்று,  ஆதிசக்திக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதுவரை நவராத்திரிக்கு 3 லட்சம் பக்தர்கள் கோயிலில் தரிசனம் செய்ததாக தெரிவித்துள்ள கோயில் நிர்வாகம், கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது. பக்தர்களின் பாதுகாப்பு கருதி, கொரோனா பரவாமல் இருப்பதை தடுக்க நான்கு மணி நேர ஷிப்ட் முறையில் இரண்டாயிரம் தன்னார்வலர்கள்  பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்