துணைமின் நிலையத்தில் தீ விபத்து - மின்மாற்றி முழுவதும் எரிந்து சேதம்

புதுச்சேரி, தேத்தாம்பாக்கத்தில் உள்ள துணைமின் நிலையத்தில் அதிகாலை 4 மணியளவில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
துணைமின் நிலையத்தில் தீ விபத்து - மின்மாற்றி முழுவதும் எரிந்து சேதம்
x
புதுச்சேரி, தேத்தாம்பாக்கத்தில் உள்ள துணைமின் நிலையத்தில் அதிகாலை 4 மணியளவில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. பழுதாகிய மின்மாற்றியில் ஏற்பட்ட தீ, கொழுந்துவிட்டு எரிந்தது. இதுதொடர்பாக தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதற்கிடையே அங்கு பெய்த மழையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் 6 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் தடைப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்