நெடுஞ்சாலையில் பெண் போலீசை தாக்கிய கணவர் - சமூக வலைதளத்தில் வேகமாக பரவும் காட்சிகள்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மொராதாபாத், பரூக்காபாத் நெடுஞ் சாலையில், பெண் போலீஸ் ஒருவரை அவரது கணவர் அடிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மொராதாபாத், பரூக்காபாத் நெடுஞ் சாலையில், பெண் போலீஸ் ஒருவரை அவரது கணவர் அடிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக பாதூன் நகர எஸ்.பி.பிரகாஷ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
Next Story