தெலுங்கானாவில் டி.ஆர்.எஸ். தலைவர்கள் மீது செருப்பு வீச்சு - பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட சென்ற போது சம்பவம்

தெலுங்கானாவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட சென்ற தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி தலைவர்கள் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானாவில் டி.ஆர்.எஸ். தலைவர்கள் மீது செருப்பு வீச்சு - பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட சென்ற போது சம்பவம்
x
தெலுங்கானாவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட சென்ற தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி தலைவர்கள் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரங்கா ரெட்டி மாவட்டம் மெடப்பள்ளி பகுதியில் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் உள்ளூர் எம்.எல்.ஏ.வின் காரையும் சேதப்படுத்தியுள்ளனர். அங்கிருந்த போலீசார் பொதுமக்களை கட்டுப்படுத்த முயற்சி செய்தனர். லேசான தடியடியை நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்