கரைபுரளும் வெள்ளம் - வெள்ளத்தின் நடுவே பயணம் பெண்ணை கரைசேர்த்த இளைஞர்கள்...

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில், கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கரைபுரளும் வெள்ளம் - வெள்ளத்தின் நடுவே பயணம் பெண்ணை கரைசேர்த்த இளைஞர்கள்...
x
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில், கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு உள்ளது. இதனிடையே, பாலத்தை மிதந்து சென்ற வெள்ளத்தில், வெள்ளத்தின் நடுவே, பெண் ஒருவர் கயிறு கட்டி அழைத்துவரப்பட்ட காட்சி மெய்சிலிர்க்க வைத்துள்ளது. கரணம் தப்பினால், மரணம் என்ற வகையில் அவர் மீட்கப்பட்டார். 


Next Story

மேலும் செய்திகள்