மின்கம்பியில் சிக்கி உயிரிழந்த தாய் குரங்கு - தாயை விட்டு விலக மறுத்து குட்டிக் குரங்கு பாசப் போராட்டம்

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள கொன்னூர் கிராமத்தில் தாய் குரங்கு ஒன்று மின் கம்பியில் சிக்கி உயிரிழந்தது.
மின்கம்பியில் சிக்கி உயிரிழந்த தாய் குரங்கு - தாயை விட்டு விலக மறுத்து குட்டிக் குரங்கு பாசப் போராட்டம்
x
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள கொன்னூர் கிராமத்தில் தாய் குரங்கு ஒன்று மின் கம்பியில் சிக்கி உயிரிழந்தது. அதனுடைய குட்டி தாயின் சடலத்தை விட்டு விலகாமல் இருந்தது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள், தாய் குரங்கின் சடலத்தை அடக்கம் செய்ய முயற்சித்தனர். ஆனால், தாய் குரங்கை பிரிய மனமில்லாத குட்டிக் குரங்கு, தாயின் சடலத்தை கட்டிப்பிடித்துக் கொண்டு பாசப்போராட்டம் நடத்தியது. குட்டிக் குரங்கின் பாசப்போராட்டம் காண்போரின் கண்களை கலங்க வைக்கும் வகையில் இருந்தது.


Next Story

மேலும் செய்திகள்