பீகாரில் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை - தாய்-மகனை கால்வாயில் வீசி சென்ற கொடூரக் கும்பல்

பீகார் மாநிலம் பக்சரில் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த 7 பேர் கொண்ட கும்பல் அவரையும் அவருடைய மகனையும் தாக்கி கால்வாயில் வீசிச் சென்றுள்ளது.
பீகாரில் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை - தாய்-மகனை கால்வாயில் வீசி சென்ற கொடூரக் கும்பல்
x
பீகார் மாநிலம் பக்சரில் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த 7 பேர் கொண்ட கும்பல், அவரையும், அவருடைய மகனையும் தாக்கி கால்வாயில் வீசிச் சென்றுள்ளது. இதில், 5 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான். காயம் அடைந்த பெண் பாட்னா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக ஒருவரை கைது செய்துள்ள போலீசார், மற்ற குற்றவாளிகளை தேடி வருகின்றனர். வங்கிக்கு மகனுடன் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரச் சம்பவம் அங்கு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.  


Next Story

மேலும் செய்திகள்