பண்டிகை காலங்களில் தொற்று புது உச்சம் தொடும் - மத்திய சுகாதாரத்துறையின் அறிவிப்பால் பீதி

இந்தியாவில் அடுத்து வரும் பண்டிகை காலங்களில் 70 லட்சம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பரவ வாய்ப்பு உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
பண்டிகை காலங்களில் தொற்று புது உச்சம் தொடும் - மத்திய சுகாதாரத்துறையின் அறிவிப்பால் பீதி
x
இந்தியாவில் அடுத்து வரும் பண்டிகை காலங்களில் 70 லட்சம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பரவ வாய்ப்பு உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. ஊரடங்கு தளர்வுகளால் பழைய சூழல் மீண்டும் திரும்பி வரும் நிலையில் சுகாதாரத்துறையின் அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 13 நாட்களில் மட்டும் 10 லட்சம் பேருக்கு தொற்று பரவி உள்ள நிலையில் பண்டிகை காலங்களில் அது உச்சம் தொடும் என்ற சுகாதாரத் துறையின் அறிவிப்பு அனைவரையும் பீதியில் ஆழ்த்தி உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்