காங்கிரஸ் பெண் தொண்டர் மீது தாக்குதல் - இரு தொண்டர்களை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை

உத்தரபிரதேச மாநிலம் தியோரியாவில் காங்கிரஸ் பெண் தொண்டர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரிக்க, கட்சி கமிட்டி ஒன்றை நியமித்துள்ளது.
காங்கிரஸ் பெண் தொண்டர் மீது தாக்குதல் - இரு தொண்டர்களை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை
x
உத்தரபிரதேச மாநிலம் தியோரியாவில் காங்கிரஸ் பெண் தொண்டர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரிக்க, கட்சி கமிட்டி ஒன்றை நியமித்துள்ளது. 3 நாட்களில் விசாரித்து அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரபிரதேச காங்கிரஸ் தலைமை கேட்டுக்கொண்டுள்ளது. இதற்கிடையே இச்சம்பவம் தொடர்பாக இருவரை கட்சி சஸ்பெண்ட் செய்துள்ளது. மாநிலத்தில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் சீட் கொடுக்கப்படுவதற்கு எதிர்ப்பை தெரிவித்ததால் தாக்கினர் என பெண் தொடண்டர் தாரா யாதவ் குற்றம் சாட்டியிருந்தார்.


Next Story

மேலும் செய்திகள்