கொரோனா பரவலிலும் நடந்த கார் பந்தயம் - சாகச வீரர்கள் குறைவால் களையிழந்து காணப்பட்டது

கொரோனா பரவலிலும் கர்நாடகாவில் நடந்த கார் பந்தயம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
கொரோனா பரவலிலும் நடந்த கார் பந்தயம் - சாகச வீரர்கள் குறைவால் களையிழந்து காணப்பட்டது
x
கொரோனா பரவலிலும் கர்நாடகாவில் நடந்த கார் பந்தயம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. கர்நாடகாவின் குடுகு மாவட்டத்தில் ஆண்டுதோறும் மலையேற்று கார் பந்தயம் நடப்பது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டும் பாதுகாப்பு வழிமுறைகளுடன் நடத்தப்பட்டது. வெளி மாநிலங்களில் இருந்து சாகச வீரர்கள் வராததாலும், பார்வையாளர்கள் குறைவாலும் கார் பந்தயம் களையிழந்து காணப்பட்டது.     


Next Story

மேலும் செய்திகள்