கேரளாவில் ஒரே நாளில் 8,553 பேருக்கு கொரோனா - 2,57,707 பேருக்கு சிகிச்சை

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8 ஆயிரத்து 553 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் ஒரே நாளில் 8,553 பேருக்கு கொரோனா - 2,57,707 பேருக்கு சிகிச்சை
x
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8 ஆயிரத்து 553 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 28 ஆயிரத்தை கடந்துள்ளது. ஒரே நாளில் 23 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதால், கேரளாவில் இதுவரை கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 836 ஆக உயர்ந்துள்ளது. கேரளா முழுவதும், 2 லட்சத்து 57 ஆயிரத்து 707 பேர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்