ராஜஸ்தானில் கூட்டு பாலியல் பலாத்காரம்: "விசாரித்து வருகிறோம்- இதுவரை யாரையும் கைது செய்யவில்லை"

ராஜஸ்தான் மாநிலத்தில் இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்திருப்பது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தானில் கூட்டு பாலியல் பலாத்காரம்: விசாரித்து வருகிறோம்- இதுவரை யாரையும் கைது செய்யவில்லை
x
உத்தரபிரதேசத்தில் நடக்கும் தொடர் பாலியல் மற்றும் கொலை சம்பவங்கள் அடுத்தடுத்து அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளன. உன்னாவ் சிறுமியின் உறவினர் மாயமானது குறித்து போலீசார் தீவிர நடத்தி வருகின்றனர்.  இதனிடையே, ராஜஸ்தான் மாநிலம் பரன் மாவட்டம் சிஸ்வாலி பகுதியில், ஜூலை 1ஆம் தேதி பெண் ஒருவர் மாயமாகியுள்ளார். பின்னர், ஆகஸ்ட் 7 ஆம் தேதி, தான் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகாரளித்துள்ளார். அதுகுறித்து விசாரித்து வருவதாக கூறும் போலீசார், இதுவரை யாரையும் கைது செய்யவில்லை என தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், அந்தப் பெண் மாயமானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  


Next Story

மேலும் செய்திகள்