ஹாத்ராஸ் வழக்கு - சிபிஐக்கு மாற்றம்

ஹாத்ராஸ் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு சிபிஐக்கு மாற்றம் செய்யப்படுவதாக, உத்தரப்பிரதேசமுதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
ஹாத்ராஸ் வழக்கு - சிபிஐக்கு மாற்றம்
x
ஹாத்ராஸ் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு சிபிஐக்கு மாற்றம் செய்யப்படுவதாக, உத்தரப்பிரதேசமுதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். இதுவரை இந்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்