ஹத்ராஸ் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் போராட்டம்

ஹத்ராஸ் சம்பவத்தை கண்டித்து மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
x
ஹத்ராஸ் சம்பவத்தை கண்டித்து மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில்  முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில், போராட்டம் நடைபெற்றது. பிர்லா கோளரங்கத்திலிருந்து காந்தி மூர்த்தி வரை மம்தா பானர்ஜியுடன் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் ஊர்வலமாக சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்