மருத்துவர், செவிலியர்கள் மீது காவல் ஆய்வாளர் தாக்குதல் - நடவடிக்கை எடுக்க கோரி மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு

புதுச்சேரியில் அரசு மருத்துவரை தாக்கிய காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மருத்துவர், செவிலியர்கள் மீது காவல் ஆய்வாளர் தாக்குதல் - நடவடிக்கை எடுக்க கோரி மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு
x
புதுச்சேரியில் அரசு மருத்துவரை தாக்கிய காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த தமது தந்தைக்கு முறையாக சிகிச்சை அளிக்கவில்ல என கூறி, மருத்துவர்கள், செவிலியர்களை, மேட்டுப்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர்  சண்முகசுந்தரம் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து, நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், காவல் ஆய்வாளர் சண்முக சுந்தரம் மீது 6 பிரிவுகளின் கீழ் பெரியக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்