ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவம் - சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவு
ஹத்ராஸ் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து விசாரிக்க உத்தரப்பிரதேச அரசு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்துள்ளது.
ஹாத்ராஸ் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து விசாரிக்க உத்தரப்பிரதேச அரசு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்துள்ளது. பாதிக்கப்பட்ட தலித் குடும்ப உறுப்பினர்களுடன் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காணொலி மூலம் பேசினார். கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் மீது விரைவு நீதிமன்றம் மூலம் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார்
Next Story