சரக்கு கப்பலில் தீ விபத்து - இந்திய கடலோர பாதுகாப்பு படை விரைவு

கொல்கத்தா துறைமுகம் அருகே சரக்கு கப்பலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பரபரப்பு நிலவியது.
சரக்கு கப்பலில் தீ விபத்து - இந்திய கடலோர பாதுகாப்பு படை விரைவு
x
கொல்கத்தா துறைமுகம் அருகே சரக்கு கப்பலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பரபரப்பு நிலவியது. மலேசியாவில் இருந்து இந்தியாவுக்கு சரக்கு ஏற்றிக் கொண்டு வந்த எக்ஸ்பிரஸ் கோதாவரி என்னும் அந்தக் கப்பல், சான்ஹெட்ஸ் என்ற இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கப்பலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், மாலுமிகள் உட்பட 15 பேர் கப்பலில் உள்ள நிலையில், அவர்களை மீட்கும் பணியில், இந்திய கடலோர பாதுகாப்பு படையின் 3 கப்பல்கள் விரைந்துள்ளன.

Next Story

மேலும் செய்திகள்