பிரம்மோற்சவ எட்டாம் நாள் விழா - மலையப்ப சுவாமி கல்கி அவதாரத்தில் அருள்பாலிப்பு
திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் எட்டாம் நாள் விழாவில், மலையப்ப சுவாமி கல்கி அவதாரத்தில் பாயும் தங்க குதிரையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்,. உற்சவ மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் ஜீயர்கள் அர்ச்சகர்கள் மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
Next Story