உயிரிழந்த கொரோனா நோயாளியிடம் மோதிரம் திருட்டு - கேமராவில் சிக்கிய செவிலியர்...
திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா இன்ஷ்டியுட் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர் உடலில் இருந்து மோதிரத்தை செவிலியர் ஒருவர் திருடும் காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.
திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா இன்ஷ்டியுட் மருத்துவமனையில், கொரோனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர் உடலில் இருந்து மோதிரத்தை செவிலியர் ஒருவர் திருடும் காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. மருத்துவமனை கண்காணிப்பாளர் அளித்த புகாரின் பேரில் போலீசார் குற்றவாளியை தேடி வருகின்றனர்.
Next Story